https://madraspaper.com
Pa Raghavan சார் அவர்கள் முன்னின்று நடத்தி வரும் ஒரு சர்வதேச தமிழ் நாளிதழ். மெட்ராஸ்பேப்பர் இதழுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் இருக்கிறார்கள். சமூகம் கலை இலக்கியம் தொடங்கி நம் வாழ்வுடன் தொடர்புடைய அனைத்து குறித்தும் இந்த பத்திரிகை பேசும். சார்புகளோ சமரசமோ அற்ற மெட்ராஸ் பேப்பரில் பலதரப்பட்ட பார்வைகளுக்கு கோணங்களுக்கும் எப்போதுமே இடமுண்டு.
விசேஷம் என்னவெனில், இன்று எனது கட்டுரை (US போர்க் கப்பல் குறித்து) முதல் முறையாக madrasapaperல் வெளிவந்திருக்கிறது. வாய்ப்பளித்த ஆசிரியர் பா ரா சாருக்கும் குழுவிற்கும் நன்றிகள் பல 🙏🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக