கற்றதும் பெற்றதுமில் சுஜாதா சொல்லியிருப்பார். எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஒரு ஆரோக்கியமான இடைவெளி தேவை என்று.
இது எல்லா படைப்பாளிகளுக்கும் பொருந்தி வருகிறது. முக்கியமாக இசை ஞானிக்கு.
அவரது compositionகளை கேட்ட பின்பு அவர் சரஸ்வதியின் மறு அவதாரம் என்று சொல்வதை மறுப்பதற்கில்லை. எனினும் அவரின் தனிப்பட்ட கருத்துக்களின் காரணமாக அவரது படைப்புகளின் மீதே விமர்சனம் செய்யும் அளவுக்கு சமூக வலைத்தளங்கள் வழி வகுத்து விட்டன. உடனடி செய்திகள் மற்றும் கட்டற்ற பகிர்தல் காரணமாக அனைவரும் சுயத்தை பறி கொடுத்து நிற்கிறார்கள்.
வேதனைக்குரியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக