விழிச்சவால் கொண்டவர்களுக்கான நடைபாதை இது.
நீட்டமான சிறு சிறு கோடுகள் இருந்தால் நேரே செல்லலாம். அதுவே கோடுகள் முடிவில் புள்ளிகள் இருந்தால் பாதை முற்றுப்பெருகிறது அல்லது பாதை வலது இடது பக்கம் திரும்புகிறது என்று பொருள்.
பல இடங்களில் சாலையில், அரசாங்கம் அமைத்த நடைபாதையும் ஆக்கிரமிக்கப் பட்டுவிட்டது. அந்த ஆக்கிரமிப்பே பார்வைச்சவால் பிரத்யேகப் பாதையையும் சௌகரியமாக விழுங்கிவிட்டது.
அதீத
வருத்தம் என்னவென்றால், பார்வைச்சவால்
கொண்டவர்களுக்கு இதுபோல் பிரத்யேகப் பாதை இருக்கிறது என்பதும் தெரியாது. அது இந்த
ஆக்கிரமிப்புகளால் விழுங்கப்பட்டிருப்பதும் தெரியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக