திங்கள், ஜனவரி 09, 2023

2023 புத்தக கண்காட்சி

2023ஆம் ஆண்டு இனிதாகவே விடிந்திருக்கிறது.

எனது 'ராமும் அம்ஜத்கானும் இன்ன பிறவும்' என்ற கட்டுரை தொகுப்பு புத்தகத்தை கோதை பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கின்றனர். 


கொஞ்சம் தாமதமாக தொடர்பு கொண்டாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு ஓய்வில்லாது இரவு பகல் பாராமல் செப்பனிட்டு புத்தகத்தை வெளியீடும் ஆசிரியர் மற்றும் கோதை பதிப்பகத்தின் நிறுவனர் திருமதி தேன்மொழி அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள். 

இந்த வருட சென்னை புத்தகத்திருவிழாவில் அரங்கு எண் 303இல் கிடைக்கும்.

வாழ்த்துக்களுடன் வாங்கி ஊக்குவிக்குமாறு அன்புடன்...



கருத்துகள் இல்லை: